பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசையமுது



7. மக்கட்பேறு.

سلسلہ عاليتيتيتياج محمد

அறத்துப்பால், அதிகாரம்.7.

இராகம்-தோடி, தாளம்-ஆதி.

           எடுப்பு.

பெற்றிடும் பேறல்லவோ புத்தறிவுபடைத்த மக்களைப் பெறுவதுவே-பெருமை (பெ}

          தொடுப்பு.

கற்றறிமேதையராய் இப்புவிபோற்றுகையில் பெற்றபொழுதினுமே பெரிதுவப்பாள் அன்னை.(பெ)

          படுப்பு: 

தங்தைமகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயலாகும்.

          முடிப்பு. 

தந்தைக்கு மகனாற்றும் நல்லுதவி ஒன்றுண்டு எநநோற்றானோ பிறக்க என்றுலகே வியக்க, (பெ)

           சந்தம்,

மக்கள்மெய் தீண்டிடல் உடலினுக் கின்பம் சொற்களைக் கேட்டிடல் செவியினுக் கின்பம் (பெ}

19


19