பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



11. இறைமாட்சி. பொருட்பால். بسيوه يي علإنقعد عن مسعده அதிகாரம்-39, இராகம்-பாகேஸ்வரி. தாளம்-ஆதி.

எடுப்பு. . . முறைசெய்து காத்திடும் மன்னவனே மக்கள் இறையென வைத்திடுவர்-புவியில் (மு;

தொடுப்பு குறை கூறிச்சினந்தாலும் செவிகைப்ப

மொழிந்தாலும் நிறைசெய்யும் மன்னவனே உலகாள வல்லவளும், 夺 (மு) படுப்பு,

அறன் இழுக்காது அல்லவைக்ேகி மறன் இழுக்காமானம் உடையதே அரசு,

முடிப்பு. திறைெடு இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அறைெடு வகுத்தலும் ஆளுவோர்க்கழகாமே (மு)

சந்தம், அச்சாமை ஈகை அறிவூக்கம் நான்கினெடு எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பாகும் துஞ்சாதபடைகுடி கூழமைச்சதுவுடன் மிஞ்சாத நட்பரனும் இனிதாகும் அந்த மு)

25


25