இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறள் நெறி
12. கல்வி
பொருட் பால். - அதிகாரம்-40 இராகம்-மோகனம். தாளம்-திஸ்ரசாபு.
எடுப்பு.
கற்கக் கசடறக் கற்பவை-கல்வி கற்றபின் கிற்கத் தகவோடு-கன்கு
தொடுப்பு.
தொட்ட&னத்துறும் மணற்கேணிபோலே கற்றனேத்துறும் அறிவதளுலே.
படுப்பு. தாமின்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவாரே கற்றறிந்தார்.
முடிப்பு: பூமியில் எங்காளும் தங்காடதாகுமே
போற்றியேற்றுவர் பொன்னை மேதையை,
சந்தம். எண்ண துவும் எழுத்ததுவும் கண்ணெனவே கொள்வார்
ஏற்றமுறும் தோற்றமுடன் வாழ்வினிலே வெல்வார் யாதானும் காடாமால் ஊராமல் கல்வியது சாகாத கலையாகும் போகாத செல்வமது.
fக
(க)
26
26