பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



13. கல்லாமை.

பொருட்பால். அதிகாரம்-41.

இராகம்-சிந்துபைரவி. தாளம்-ஆதி,

எடுப்பு.

கல்லாமை வெகு பொல்லாது-கல்வி கற்ருர் முன் பெருமை கில்லாது-தம்பி. (£)

தொடுப்பு,

கல்லாதவன் அறிவை சொல்லாடல் காட்டிவிடும் செல்லாது எந்தநாளும் செல்வமும் சிறக்காது. (க;

படுப்பு.

அரங்கின்றிவட்டாடி அற்றேகிரம்பிய நூலின்றிக் கோட்டிக் கொளலாகும்.

முடிப்பு.

தரங்குறையா எழிலும் துலங்காது இதேைல கிறங்கோளும் மண்பாவை விளங்குவது

போலே (க)

27


27