இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமுது
13. கல்லாமை.
பொருட்பால். அதிகாரம்-41.
இராகம்-சிந்துபைரவி. தாளம்-ஆதி,
எடுப்பு.
கல்லாமை வெகு பொல்லாது-கல்வி கற்ருர் முன் பெருமை கில்லாது-தம்பி. (£)
தொடுப்பு,
கல்லாதவன் அறிவை சொல்லாடல் காட்டிவிடும் செல்லாது எந்தநாளும் செல்வமும் சிறக்காது. (க;
படுப்பு.
அரங்கின்றிவட்டாடி அற்றேகிரம்பிய நூலின்றிக் கோட்டிக் கொளலாகும்.
முடிப்பு.
தரங்குறையா எழிலும் துலங்காது இதேைல கிறங்கோளும் மண்பாவை விளங்குவது
போலே (க)
27
27