இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமுது
17. பெரியாரைத் துணைக்கோடல்.
سسساتسپیسس است. பொருட்பால், அதிகாரம்.45. இராகம்-கதனகுது கலம். தானம்- ஆதி. எடுப்பு.
பெரியார்துணே பெருமையே தரும் பெறுவாயெனில் திறனதே மிகும் (பெ}
தொடுப்பு. அரிதாம் செல்வம் அறவோர் தொடர்பே அருளாளர் தன்மை அத்துணேயும் நன்மை. (பெ} படுப்பு. இடிப்பாரை யில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரில்லானும் கெடுவதுண்டு. முடிப்பு. படிப்போர் குற்றம் தடுப்போரே மேலோர் பகுத்தறிவுப் பண்பு பயனளிக்கும் கன்கு. (யெ) சந்தம், தம்மிற் பெரியவர் தமராய் ஒழுகுதல் வன்மைக்குரியது வாய்மை தருவது. (பெ)
கடிந்தறிவு தரும் பெரியோரால் மிகுந்த நலமது விளைவாகும்
ஒடிந்தமன மதும் புதுவுனர்வெய்தி படிந்துநடைபெறும் பயன்மிகவடைய (பெ)
33
33