இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமுது
2}.
பொருட்பால், - - v -> அதிகாரம்.49,
இராகம்-சாரங்கா. தாளம்-ஜம்பை,
எடுப்பு:
காலமது பருவமது கண்டறியும் தன்மையது கரைந்திடும் செல்வமதை கட்டுகின்ற கயிருமே
(கா) தொடுப்பு.
ஞால்மே கருதினும்கை கூடுமே இடமறிந்து காலமும் தானறிந்து கருதியே முயலுனர்க்கு (கா)
படுப்பு,
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அங்கிலேயே செய்தற்கு அரியசெயல் செய்திடுகவே,
முடிப்பு. பெப்மழைப் பருவமதில் செய்தொழிலேயே
மறந்தால் கைவருமோ தானியமும் காத்திடுமோ பூமியதும் 岔摩 சந்தம். (கா)
கொக்கொக்கவே கூம்பும் பருவத்ததனுடைய குத்தொக்கவே காலம் ಖ5609-6ಣಿ!ಣ್ಣ
(கா
Taş
39