பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதைப்போன்று, சங்க இலக்கியங்களின் கருத்துக்களையெல்லாம் இசைப்பாட்டின்மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியை ஆசிரியர் கண்ணன் அவர்கள் மேற்கொள்ளுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அவருடைய கலையுள்ளம் வாழ்க! அவரது முயற்சி வளர்க! அவரது தொண்டு வெல்க!

இப்படிக்கு,
இரா. நெடுஞ்செழியன்.

பெறுநர்:
திரு. ப. கண்ணன் அவர்கள்,
தென்றல் நூற்பதிப்புக் கழகம்,
சலகண்டபுரம், சேலம் மாவட்டம்.