பக்கம்:குறள் நானூறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்தம் செல்வி நிலவு வல்லி தமிழ் தழிஇய சாயலள், தண்ணிலவுக்(கு) இயைபுடை இனமே மோக மாகும்; மண்மான் கிலவு வல்லி, வாழ்க்கைத் துணையெனப் பெற்ற தோன்றல் நலங்கெழு நம்பி மோகன் இருவரும் ஒருவராய்ப் பெட்புறு காதலும், பீடுசால் புகழும், மங்கல மனையின் நன்கலப் பேறும் இன்புற எய்தி இனிய நந்தம் கவிஞர்கோ’ கோவை இளஞ்சேரன் ஈட்டிய புகழினும் மிகுபுகழ் ஈட்டி வளர்க, வளர்க; வாழ்க வாழ்கவே!

(ஒ-ம்) தெய்வசிகாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/10&oldid=555507" இலிருந்து மீள்விக்கப்பட்டது