பக்கம்:குறள் நானூறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி; வணக்கம்

வருகை மலர்த்தி மணப்பித்திச்

வாழ்க்கை மலர்த்தி மகிழ்வித்தீர் மெருகை மலர்த்தி வாழ்த்தளித்தீர்.

முருகை மலர்த்தும் பரிசளித்தீர். ஒருகை உடையேமுக் கிருகையாய்.

உவகை மலர்த்தி ஒத்துழைத்தீர். இருகை மலர்த்தி நன்றியுடன்

இயல்பால் வணக்கம் மலர்வித்தோம்.

- கோவை, இளஞ்சேரன் - சானகி இளஞ்சேரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/11&oldid=555508" இலிருந்து மீள்விக்கப்பட்டது