பக்கம்:குறள் நானூறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 80. நட்பாராய்தல் ஆய்ந்து ஆய்ந்து கொள்க! ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான் சாம் துயரம் தரும். 792–26 1

வல்ல நட்பைக் கொள்க! அழச்சொல்லி அல்லது இடித்து வக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்! 735–362

கொடுத்தும் கைவிடுக! மருவுக மாசற்ருர் கேண்மை;ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800–253

81. பழைமை பழைமை பாது? பழைமை எனப்படுவது யாதெனின், யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. &Ο ί-264

பெரிய உரிமை

பேதைமை ஒன்ருே, பெருங்கிழமை என்றுணர்க,

நோதக்க நட்டார் செயின். 805–265

i09

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/121&oldid=555618" இலிருந்து மீள்விக்கப்பட்டது