பக்கம்:குறள் நானூறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த ஆண் தன்மை: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்முேர்க்கு அறனென்ருே ஆன்ற ஒழுக்கு. 148

உலக நன்மைக் கெல்லாம் உரியவர். நலக்குரியார் யார்எனின் நாம நீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார். 149

16. பொறை உடைமை கிலம் போல உளம், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலே. 151

நிறை வேண்டினுல் பொறை வேண்டும். நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறை போற்றி ஒழுகப்படும். (உடைமை 154

உலகம் அழியும் வரை உயர் புகழ்.

ஒருத்தார்க்(கு) ஒருநாளே இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். 156

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/41&oldid=555538" இலிருந்து மீள்விக்கப்பட்டது