பக்கம்:குறள் நானூறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. குற்றம் கடிதல் வருமுன்னர் காவாதவன் வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும். مصمس تي في نه f تي

தன்னை வியவற்க வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை. 439-153

பகைவர் சூழ்ச்சி பயன்தராது காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் 440–153

45. பெரியாரைத் துணைக்கோடல்

திறனறிந்து தேரல் அறன்.அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கெள்ளல் 44 1-154

பத்தடுத்த தீமை பல்லார் கைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல் 450–155

6器

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/77&oldid=555574" இலிருந்து மீள்விக்கப்பட்டது