பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குறிகள் சொன்ன மனிதர் மீது
குற்றம் உண்டோ ? சொல்லுவீர்.
சிறிதும் இல்லை. குதிரை யாலே
செல்வம் வந்த தல்லவா?

111