உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்க்கும் போது ஒன்றுபோல்
பட்ட துன்றன் கண்களில்.

சிறிது நேரம் சென்றதும்
சேர்க்கை விலகிப் போனதே!

இதுதான் எனது மந்திரம்.
இல்லை வேறு தந்திரம்!’

24