பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுவர்களெல்லாம் மகிழ்வுடனே
தீபா வளியாம் அந்நாளில்,
தெருக்களி லெங்கும் பட்டாசுகள்
சேர்ந்து கொளுத்திய சப்தம்தான்!

18