இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருப்பதிமலைக்குச்செல்வதெனத்
தீர்மா னித்தார்,என்தந்தை.
என்னையும் அழைத்துச்சென்றிடுவீர்'
என்றே அவரை நான்வேண்ட
சரி'என அவரும் கூறினரே.
தந்தையும் நானும் புறப்பட்டோம்.
மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.
களைப்பொடு மயக்கம் வருகிறது
.
காலும் அத்துடன் வலிக்கிறது.
எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்?' என்றேனே.
இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வா’யென அழைத்தனரே.
6