பக்கம்:குழந்தை உலகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 குழந்தை உலகம்

பல்லாக்கைக் கண்டவுடன் பாளையக்காான் சலாம் போட்டானும், - வாரும் வாருங்காணும்- கொசுவனுர் இருந்து பேசுங்காணும். இருந்து பேசினக்கால் - பாளையக்காரா எந்த ராஜ்யந்தருவாய்! -

கொசு பாளையக்காரனே, "எந்த ராஜ்யம் தருவாய்? என்று கேட்கும் வரையில் மனிதன் கற்பனேக் கண்ணுல் கொசுவுக்கு ஊர்வலம் கடத்திவிடுகிருன். அவன் சிங் தன. உடனே இந்த உலகத்துக்கு வந்துவிடுகிறது.

'கொசுவுக்கு ராஜ்யமா? மனித தேகமே அதன் ராஜ்

யந்தான். ஊறுகாய்ப் பானே அதன் ராஜ்யம். ராஜ் யத்தை விட்டு அதைத் துரத்திவிடுகிருேம் என்ற கினே விலே பாட்டுத் தொடர்ச்சியாக வருகிறது. -

காற்றடித்தவுடன் - கொசுவனுர்

காணுமே போய்விடுவார்.

காற் றமர்ந்தவுடன் - கொசுவனுர்

காலைப் பிடுங்கிடுவார்.

மாங்காய்ப் பானையிலே - கொசுவனுர்

வந்து தங்குவராம். -

வண்டைத் திறந்தவுடன் - கொசுவனுர்

வாயில் புகுவாராம்.

சுண்டைக்காய்ப் பானையிலே - கொசுவனுர்

சுருக்க வருவாராம்.

வெயிலில் வைத்தக்கால் - கொசுவனுர்

வேதனைப் படுவாராம்.

தாழி ஏற்றலுமே - கொசுவனுர்

தன்னுணுப் பாடுவாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/91&oldid=555208" இலிருந்து மீள்விக்கப்பட்டது