இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81
லிங்க : கொச்சி நகரில்.
தேனி: அடடே, அதையும் வரலாற்று நூலிலே படித்து நினைவில் வைத்திருக்கிறாய் போலிருக்கிறது! ரொம்ப நல்லது...நம் தேசத் தலைவர்களில் ஒருவர் வழக்கறிஞராக இருந்தார். அவருடைய தந்தையும் வழக் கறிஞராயிருந்தார். இருவரும் ஒரு சமயம் எதிர் எதிராக நின்று வழக்காடினார்கள். அதில் மகன் வெற்றி பெற்றார். அந்தத் தலைவர் பெயர் என்ன? அவர் தங்தை பெயர் என்ன?
சசி: ஜவாஹர்லால் நேருவும் அவரது தந்தை மோதிலால் நேருவும்.
தேனி: இல்லை.
கார்த்தி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் தந்தை பெயர் தெரிய வில்லை.