பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையார் : ல்ெலாத்தான் : தாமரை : குன் இயைனர் . 岛鳕 செல்லாத்தான் : தாமரை செல்லாத்தான் : காட்சி కఙr 5 * 1. 3 e ஆகவே agn೬à: 5 ಶಿಖ66 இனி உமக்கில் லே வாங்கல் : மணியம் பதவியையும், வளமான இறையிவி நிலங்களேயும் நீர் இழக்கின்றீர். இன்று முதல் வாங்கல் ஊராட்சித் த லைவர் , உமது தம்பி செல்லாத்தானே . எல்லாப் பொருள்க ளேயும் பொறுப்பையும் உடனடியாக அவரிடம் 9೨uಐ-ಹೆವಿ- வேண்டும் . (தனக்குள்ளாக) எல்லாம் பொருள்க 2ளயும் ೧LFLEEL46 உடனடியாக செல்லாத் காவிடம் ஒப்படைக்கிட வேண்டுமா? ஆமாம் அன்கு ஆமாம். உங்களுடைய வாங்கல் மணியம் த லேடிடிப் பதவி, நஞ்சை புஞ்சை எல்லாம் இனி எனக்குச் சொந்தம் (சிரித்தல்) இந்த செல்லாத்தாலுக்கு சொந்தம். (சிரிப்பு) - (மனம் குமறி) ஐயோ நாதா ! இது உண்மைதாகு? ஆமாம் தன்ைைர ,நாச்சி, மன்னவரின் கட்ட இளதிே அப்படித் தான் சொல்கிறது . (அம்ம இனப் பார்த்து தேவீ பலித்துவிட்டதே என் சந்தே கம் . கோள் ஒட்டுவதில் கெவித்துவிட்டானே பங்காளிப் பகைவன் . பத்தினித் தெய்வமே பங்கமகற்றும் கொங்கு செல்வியே கள் மற்ற எங்களுக்கு இந்த கதியா? பொருமை யற்ற எங்களுக்கு இந்தப் பொல்லாங்கா? உனக்குக் கோயில் சட்டி குடமுழுக்குச் செய்யும் வே கோயிலா இந்தக் கொடுமை நேர வேண்டும். எப்படியம்மா சகிப்போம் . இப்பெரும் சோத இனயை எப்படி சகிப்போம். (சிரித்து) அழுது புலம்பும் அன்னி உங்கள் குழந்தைகள் போன வர் ஜியிலேயே உங்களுடைய யாரே காணுமற் போன் பட்டம் பதவி, மானம், மரியாதை யெல்லாம் மடிஞ்சு மண்குப் போயிட்டுது அன்னி, மண்ணுப் போயிட்டுது . ஆ! நான் பெற்ற குழந்தைகள், மடிந்து மத்ளுகப் போஒர்க்ளா இல் உல. . அவர்கள் மடிந்திருக்க முடியாது. மடிந்திருக்கவே முடிகி சிது . அதை நீங்க உணர்ந்திருக்கவே முடியாது அண்ணி, ஆமாம். , இப்போது எனக்கென்அபயம்.(சிரித்து) அன்வி: தவமாத்தவங் கடந்து த இறைவாப் போயி பெற்றெடுத்தீங்களே. து கைப்புேது கார்க்க நான்