பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: சங்க : காட்சி = 36 81 . நான் கன்னிமாடத்துக் காவல்காரதுங்க . அருக்காணியம்மா இந்த ஒ &லயே உங்கள்ளக் கண்டு குடித்திட்டுவரச் சொன்குங்க இந் தாங்க இளவானே . بع (சங்கரன் படிக்கிருன் ) ಹಿಹnಟಿವಿಟಿ குரல் . அன்புள்ள சின்ன்ைகு: ஆருயிர்ப் பெரியண்ணனுக்கு பேத் தொன்று வந்திருக் கிறது . செமீபான் என்பவன் நம்மிடம் தங்கவள்ளமொன்றை அடைக்கலமாகக் கொல்த்தான் . இரண்டு நாள் கழித்துவந்து கேட்டான் . எடுத்துக் கொடுக்கும்பொழுது தங்கவள்ம்ை மரவள்ளமாக மாறியிருந்தன் . இதி விந்தையான சம்பவம் நான் கொடுத்த பொன் வள்ளமே வேண்டும் . என் சீன நீேர் ஈஞ்சித்துவிட் ர் என்று மிகுதியாகப் பேசினுன் . அதன் எடைக்கு எடை பொன் கொடுப்பதாகச் சொன்னர். அவன் ஏற்கவில் ல வென்னாக்கம்ே ಕೆ5 ಫಿಕೆಹಲಿ: ೧೮ಖಿಲ Gಐಚೆ(೧pಡೆಆಟಿ. நான் தடுத்தும் கேளாமல் ஒப்புக் கொண்ட பெரியண்ணன் . அந்த வஞ்சக்ஒேரு தனிமையில் சென்றிருக்கிருர் . என்ன நேருமோ என்று அஞ்சுகிறது என் மனம் . கள்ளங்கபடஇlற பெரினன்ன ைே, குதுக்காரன் தப்பாமல் படுத்ழியில் கள்ளிவிடுவான் . இது பகைவரின் சதித்திட்டம் என்று எனக்குத் தோன்றுகிறது . சின்னன்கு: பெரியண்ண இனக் காப்பாற்ற உடனே புறப்பருங்கள் புறப்படுங்கள். அன்புத் தங்கை அருக்கானி. ஆ! என்ன கொடுமை ! அண்ணுவுக்கு ஆபதோ? பொன்னை நெறிவளர்க்கும், கன்மூன. தமிழ் மறவன் என் அண்ணுவுக்கு ஆபத்தா , வையம் பெருமாள், நான் நேராக வெள்ளாங்குளம் செல்கிறேன் . அரன்ம &னயில் யாடும் இல்லாததால் # சிறகாற்புலியூனுக்குப் போ. வீரனே! ஒடிவா! (ஒரு கிருன்) .