பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னன் , ' அருக்கா : பொன் : வையம் : 87 9 3 منه في اrrعي சங்கரா : கட்ட விேயிடுங்கன்கு, வியப்பான செய்தி, வேத அனதரும் சம்பவம். பயிரை அழித்திரும் பயங்கரப் பன்றிக ளே வேட்டையாடி மாய்க்க வேண்டும். இப்பொழுதே புறப்படுவோம் தம்பி . அண்ணு: யா இனப்பால் குடிக்க வேங்கைப் புலிவேன்டும். குரும்பாட்டுப் பால் குடிக்க குள்ள நரிபோ தாதோ, பன்றி வேட்டைக்கு நான் செல்கிறேன் அன்ன? சின்னண்ணு: பூசாரி சொல்வதைக் கேட்க என் புத்தி கலங்கு கிறது. பெரியண்கு: பன்றிக அளக் கொல்லமட்டுமன்று, பகைவர்க ளே వివి படைகட்டி அனுப்பவேண்டும் . நல்லது அருக்காணி, அவ்வாறே செய்வோம். வையம் பெருமாள் சங்கானுக்குத் து அணயாக நீரும். வீரவாகுவும் படைத்திரட்டிச் செல்லுங்கள். கட்ட 8ள அரசே, இப்பொழுதே புறப்படுகிருேம் . ( பணிந்த செல்கின்றனர் ) திரை டி லிடி இடி இடி ஒடி ஒ