பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் : அருக்க : பொன் : பொன் : iரன் : பொன் : அருக்கா &=Fru“.ē} - 41 83 சிறுகாற்புலியூர் ஜாவிதை (பொன்ன்ை ஆலோச அணயோடு உலவுகிருன் அருக்கானி வருகிருள்) (குமறி) பெரியண்ணு பெரியன்கு பஞ்சவர்ணக் கிளி பாலமுது உன்னவில் லேயே ; மாடப்புரு தானுக மடிந்துவிட்டதே . மயிலும் குயிலும் இரையெடுக்கவில் லேயே : என்ன காரணம்? எனிந்த அபசகுனம்? அருக்கானி அம்மணி! தைரியம் தேவைப்படும் நேரத்தில், சகுனத்தைப் பார்த்து , சங்கடப்ப்டாதே கண்ணகி தேவி நம்மைக் ఐతపోLILLrd: - நமது வெற்றிக்காகப் பத்திலி தெய்வத்தை வழிபடுவோம். வாருங்களென்று அன்னிமாரை அழைத் தேன் . மாட்டேன் என்று மறுத்துவிட்டார்களின்ஐ அந்தப் பாவிகள்: உ ைது வழிபாடும், விரதமும் போதாதா அருக்கானி: அவர்கள் வேறு இதற்கு வேண்டுமா? அமைதி கொள் அருக்காணி. (iரகுெருவல் ஒடி வருகிருன் ) அரசே பொன்னாசே : என்ன செய்திசி பன்றியை விட்டது பகைவோரட வே அலங்க . அதன் பின் ஒலே காளியப்பனேட வேட்டுவப் படைங்க சண்டைக்குத் தயாரா வநீதிட்டாங்க . 3DGಆ iரம இலச்சாரல்லே மும்முரமா ண்ேடை நடக்குதுங்க : ரெண்டு படையும் படபடன்து வெட்டிக் கிட்டு, மாயுதுங்க : குள்ளன் வையம் பெருமா ?ளக் கொன்று ட்டாலுங்க ! எளவரசர் குள்ள உனக் கைவேறயாக்கி கால் வேறயாக்கிழிச்சுப் போட்டுட்டாருங்க ! ஆ என் வீர மைத்துனன் மடிந்துவிட்டாகு? ஆமாங்க அரசே! நமக்குப் படை பத்தாசங்க கோட்டையிலே உள்ள படையெல்லாம் கொண்டான்று இளவரசர் சொன் ஒருங்க (கன் துடைத்து) நல்லது. கோட்டைக்குள்ளிருக்கும் நமது நீ லேப் படை முழுவதையும் கொண்டு செல். குதிரை வீரர்களில் ஐந்தாறு பேரையும் அழைத்துச் செல் இதோ நானும் புறப்பட்டுவிட்டேன். நல்லசங்க (போகிறன்) பெரியன்கு போர்மு னக்குப் போகிறீர்களா?