பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க : வீரவாகு: வீரவாகு : சங்க : வீரவா : சங்க : 1. இதிடு ' காட்சி - 12 91 . 马也空空坐 _ _ (முன்னிரவு குறைப்பினங்கள், ஒடிந்த படைக்கலங்கள் முக்கல், முனகல் , சாவுக்குரல், சுடுகா ( போன்ற பயங்கர சூழ்நி 8 , கையிலே இரத்தம் தோய்ந்த வாள்களோடு சங்கரனும், வீரவாகுவும் நிற்கின்றனர் . ) (சோர்வுடன் ) வீரவாகு, என் னேயும் உன் அனயும் தவிர பருகாம் எல்லோரையுமே காள் கொண்டுவிட்டது . நாம டைந்தது. வெற்றியா? தோல்வியா? விளங்கவில் ஆலயே எனக்கு. சிiஞண்டவரே : வேட்டுவக்கானியப்பன் தப்பியோடி இருக்கிருன் . நாம்ப உசிரோட இருக்திருேமே ; அவ னக் கதுவ அக்கா ம்ெ விடலாமா ? வீரவாகு வெற்றி கோல்வி என்பது இறுதி முடிவு. அந்த இறுதி முடிடிவப்பெறுவதற்காக நாம் ஒடவிட்டிருக்கும் இரத்த வெள்ளத்தைப் பார்! கொன்து குவித்திருக்கும் பிணக்குவிய அவப் பார் . அய்யோ வீரம லேப் படுகளம் tல்லாயிரம். வீரக்க 2ளப் பவி கொண்டுவிட்டதே . நம்ம 8ளத் தவிர மத்த எல்லாரு மெ. மடிக்கிட்டாங்க! ஆஒ சின்னுண்டவரே : நாம்ப ப்ேபடியுகோளியப்ப ஆனக் கண்டுபிடிச்சாகலுக்க: (வருந்தி) நிற்பவன் வீரன் . ஒடியவன் கோழை, இறத்தவர்கள்? இவர்களெல்லாம் இறந்தவர்களா? இல் இல . . இல் லே . iர - ೧೮rfಹಹಹಿ புகுந்தவர்கள்: iாவாகுச் சாம்பன் என் நரக்கு வாளுகிறது. காங்கமுடியாக தாகம். அதோ அந்த Graqಪ இருக்கிறேன் . சிறிது குடிக்கத் -- தண்ணீர் கொண்டு வா! அயி யோ! தாழ்ந்த குலத்கான் கையிலே கண்ண்ர் குடிக்கிறது பாவம் சொல்லுவாங்களே சின் குண்டவரே ! பறக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற வள்ளுவரின் திருக்குறள் பிறந்த தாயகத்திலே ವಿearend ல வேற்றுமை கற்பித்தது பாவம். , , கற்பித்தவர்கள் மகா பாவிகளாா : ஆஃகா: இந்தப் படுகளத்திலேயும், உயிர் வாழுகிறது. பாரடா அந்த வேற்றுமைப் பேய் ! மன்னிக்க வேண்டும் சின்னுண்டவரே இதோ கண்ணி கொண்டு