பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எல்லாரும் உவப்பது 101 கொள்வது கடினமுமில்லை. ஆனால் மனம் தான் வேண்டும். மனித சமுதாயம் அந்தச் சங்கப் புலவர் தம் சொல்லை மன தில் வைத்து வாழின் வளம் கொழிக்கும். வைக்குமா? இதோ அவர் வாக்கையே உங்கள் முன் வைத்து விடை பெறுகின்றேன். பல்சான் றீரே பல்சான் றீரே ........... ... ... ... ... ... ... ... ... ... ... ..................... ... ... நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஒப்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் கல்லாற்றுப் படூஉம் நெறியுமா றதுவே. (புறம். 195) கொ . ம. 7