பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 கொய்த மலாகள் செய்து அன்னைத் தமிழை உலக அரங்கில் உயர்த்தப் பாடுபடுவாராக! வாழ்க அவர் தொண்டு! பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமைஎனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்