இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உள்ளும் புறமும் 139 கின்யான் மறப்பின், மறக்குங் காலை என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் - என்னையான் மறப்பின் மறக்குவன் (புறம் 175) இந்த ஆதனுங்கன் தமிழ்நாட்டு வடஎல்லையில் வேங்கடத் துக்கு அப்பால் இருந்தவன்; மோரியர் காலத்தவன். அவ் வடவேந்தரைத் தமிழகம் வரவிடாது தடுத்தவன். அவனே கினைக்கும்போது, அவன் மோரியர் திகிரியைத் திரிதரக் குறைத்த புகழும் அவனுடைய ஞாயிறு அன்ன அறவாழ்வும் அவர் முன்தோன்ற, அவற்றைக் காட்டித் தன் பாடலே முடிக்கின்ருர் புலவர். நாமும் இத்துடன் அமைவோம்.