பக்கம்:கொய்த மலர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உடையும் தையற் கலையும் என்று மனிதன் திருந்திய வாழ்வு பெறத் தொடங் கிஞனே அன்றே அவன் காணத் தொடங்கினன். காண்” மனிதனுக்கு உரிய உரியரிய பண்புகளுள் ஒன்று” காணத்தை வெட்கம் என்று பொருள் கொண்டு காட்டு வர். வெறும் வெட்கப்படுவது மட்டும் காணுகாது. மற்றும் "நாண் பெண்களுக்கு உரிய நாற்குணத்தில் ஒன்று என்பர். இருக்கலாம்; ஆனல் ஆண்களுக்கு காணம் இல்லையா! ஏன் இல்லை? 'அறம் காணத் தக்கது தான் காணுனயின், பிறர் காணத் தக்க துடைத்து' என வள்ளுவர் ஆடவர் மேலேற்றியே நாணத்தைக் காட்டு. கின்ருர் காணுடைமை என்றே ஓர் அதிகாரமும் திருக் குறளில் உள்ளது. நாணுடைமையாவது திேயல்லாதது கண்டால் காணுதல் எனப் பரிமேலழகர் உரை கூறுவர். இக்காணம் உடலில் புறநிலை பற்றியும் அகநிலைபற்றி யும் நிகழ்வது. அகநிலையைப் பற்றியே வள்ளுவர் விளக்கிக் காட்டுகின்ருர். அந்த அகநிலை ஒருசிலரிடமே அமைக் துள்ளதாகும். புறநிலையாகிய உடலை மறைத்தலே புறம் பற்றிய காணுகும். இது எல்லார்க்கும் இன்றியமையாது வேண்டப்படுவது என்பதை ஊண் உடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல என வள்ளுவரே காட்டுகின்ருர். உடை எல்லோருக்கும் இன்றியமையாது வேண்டப்பெறு வதாகும். மனிதன் திருந்திய வாழ்வு பெறத் தொடங்கிய அந்த நாளிலேயே இவ்வுணர்வைப் பெற்ருன். என்ருலும் அன்று அவனுக்குப் பட்டினும், மயிரினும் பருத்தி நூலி னும் பலவகை ஆடை செய்து தருவார் இலர். எனவே, தையற்கலை பொங்கல் மலரில் வந்தது (சனவரி 60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/32&oldid=812470" இலிருந்து மீள்விக்கப்பட்டது