பக்கம்:கொய்த மலர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் 35 தையல் வேலை நாட்டில் நடைபெற்றது என்பதைத் திட்ட மாக அறிய முடிகின்றது. - எனவே. தமிழ் நாட்டுப் பழங்காலத் தொழில்களுள் ஒன்ருகிய தையல் தொழில் இன்று மிகச் சிறந்த வகையில் ஒங்கி வளர்ந்து வளருவதைக் காண மகிழ வேண்டி யுள்ளது. அத்துறையில் அனைவரையும் ஊக்கும் - உணர் ஆட்டும்-தையற்கலை இதழ் பொங்கல் நாளில் பூக்கிறது. தையற்கலை சிறக்க என நாமும் வாழ்த்துவோம்! தமிழர் தையற்கலை வளம்காட்டும் கல்வகை உடை அணிந்து, பொங்கும் இன்பத்தைப் பொங்கல் காளில் பெறுவார் கனாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/37&oldid=812480" இலிருந்து மீள்விக்கப்பட்டது