பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லறை வரிகள் மணப்பெண் முதல்இரவுப்பகல் வருமுன் னாலே அமாவா சைஇர வாகி விட்டாள். முழுஇர வாக மாறி விட்டாள். O முன்னு ரையிலே முடிவுரை எழுதிய புதுமைப் பெண் இவள் දා வாழ்வுத் தட்டெழுத்துப்பொறி தனிலே ஆசையாய் 'அ' வரத் தட்டினாள்..... 'ஃ' வந்து விழுந்தது. O 178 C மீரா