பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபச்சாரி இப்போதுதான் இவள் இரவில் நிம்மதி யாக நீள்துயில் கொள்கிறாள். ○ இதுதான் அவள் கண் மூடப் போகும் முதல் இரவு Ö கீலராகக் கிடந்தவள் கண்ணகியாகக் கனவு காண்கிறாள். O கல்லறைக் குள்ளொரு குட்டிக் கல்லறை Ο வியாபாரி இங்கே மூல தனமே முடங்கிப் போனது. Ο முதலுக்கிங்கே மோசம் வந்தது. இலாபத்தின் உயரத்தை எட்டிப் பார்த்த இவர் நட்டத்தின் ஆழத்தை அளந்து கொண் ருக்கிறார். கோடையும் வசந்தமும் 0 179