இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116
கோயில் மணி
என் குழந்தையை மனமார வழங்குகிறேன். உன் சகோதரனுடைய குழந்தையை நீ உரிமையோடும் அன்போடும் பார்த்துக் கொள்வாய் என்பதில் ஐயம் இல்லை.
“உன்னிடம் குழந்தையை விட்டுவிட்டு நான் முன்பு இருந்த ஊருக்கே போய் விடலாமென்று தீர்மானித்து விட்டேன். மனித மனம் பொல்லாதது. நாம் அருகில் இருப்பதை விட இப்படிப் பிரிந்து வாழ்வதில் அன்பும் தூய்மையும் வளரும்.”
அவள் உண்மையிலே நிறைவு பெற்றாள்.