பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், "ஆண்பால் இல்லையே யாருமிங் கென்றேன் "மாண்பாங் காதலும் மகிழ்ச்சியுந் தருபவன் காண்பாய், வருவான் காலைகொண் டென்றனர்: வீண்போக வில்லைவந் தனன்கதி ரவனே. காட்டின்ை பொன்னுடல், ஊட்டின்ை காதலை: தீட்டிய في 4 مايو தெவிட்டான். ஆயினும், நாட்டிடுந் தொழிலோ காட்டொளிர் தீயாம் ஆட்டமும் அழகுகஞ் சார்ந்தபாம் பிடத்தே! வருவதை அறிந்ததும் வணங்கியே காணினேன்: பருவம் அறிந்தவன் பொற்கையாற் பற்றியே, உருவிலி யாக்கி உயரக் கொண்டுபோய் இருவெனக் கூறினன் இருந்தேன் பாங்கிலே. விருப்பில்ை என்றவன் விழைந்தெனப் பற்றியே நெருப்பினைக் கக்கினன்; நெக்குவிட் டுடலெலாம் கருப்பாய்க் கருகிடக் கருப்பமும் உற்றதால், விருப்பாய்த் தோகையை விரித்தன மயில்களே. 101