பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழக்கம். காடும், மொழியும் நமதிரு கண்களாம்: ஏடும், பயில்வும் எழில். 'ஒன்ருய்ப் படிப்போம்: ஒருங்கே படிக்குவம்: நன்ருய்ப் படிப்போம்” கவில் ! (குறள் வெண்பாக்கள்.) 124