பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் பாவுக் கொருபுலவன் - பாரதி பாட்டில் தனிப்புகழ்காண்;

  • தேவிக் கொருமழலை . செந்தமிழ் தேக்கி வைத்ததுகாண் !

தனித்தமிழ் மறைமலையால், தென்றல் தருக்திரு. வி. க. தன்னல், இனித்தசோ பாரதியால் . செந்தமிழ் இயங்கும் தனிப்பொறிகாண் ! விண்ணில் ஒளிர்மீன்கள் - கணக்கில் விரிக்க ஒண்னுமோகாண்; எண்ணில் தமிழ் நூற்கள் . எண்ணில் எண்ணும் கிடைக்குமோகாண் 1 தமிழ்தமிழ்' என்றுசொல்ல வாயினில் தண்ணெனத் தேருைம் தமிழொன்றை எண்ணிடிலோ - வாழ்வினில் தங்கிடா இன்பமுண்டோ? ( இடைச் சீர் விட்டிசைக்கும் ஈரடிக் கலித்தாழிசை, 1

  • தேவி - கவினிை தேசிகவிநாயகனுர்,

38