பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி (முன்னுள் தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம்.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : திரு. கோவை. இளஞ்சேரன் அவர்கள் இயற்றிய ஏட்டுச் சுரங்கங்காள்?’ என்னும் கவிதை ஆற்ருெழுக்கு நடையும், இனிமை யும், அழகும் உள்ளது. வெறும் கதைகளே மட்டும் எழுதுவதை விட்டுப் பலதுறைகளிலும் புதிய நூல்களே இயற்ற வேண்டுவது அறிஞர் கடமை என்று கூறுவது இன்றைய நிலைக்கு மிகப் பொருத்தமாகும். -ம்.) சீனி. வேங்கடசாமி. (ஒ-ம்.) - ஏட்டுச் சுரங்கங்காள்! நூற்களை இயற்றிட அறிவுளிர், நூற்களில் புதியன இயற்றுவீர் : நூற்களாய்ச் சிறுகதை, பெருங்கதை நூற்பதை அளவொடு கிறுத்துவீர்! நூற்களாய் அகநூல், அறிவுநூல், துண்கலை வானநூல்; வாழ்வுநூல், நூல்வர லாற்றுநூல், உழவுநூல், துவலுவீர். தமிழ்மொழி யொன்றில்ை ! 81