பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். புதுமைக் குடியாய்ப் புகுந்தவர்கள் புன்மை மொழிகள் வளர்க்கின்ருர்: ஒதுக்கி யுன்றன் உயர்மொழியின் உருவைக் குலைப்பார் உலைவைப்பார், மதுவின் குழியில் வண்டெனவே . மயக்க வழியில் வளர்கின்ருய், புதுக்கி யுன்றன் தமிழ்மொழியைப் புனைய வேண்டும் முனைந்தெழுவாய் ! நம்மை உயர்திணை யாக்கியவள் நந்தாய் மொழியாங் தமிழன்ருே : செம்மை கிலையில் அவட்பேணல் சேயாம் நமது ಹLTrGಲ ? மும்மைத் தமிழும் ஆள்வோரே - முனைந்து வளர்க்க வேண்டுமென அம்மை மீதில் ஆகனயிட்டே அறிவித் தியக்க முயன்றிடுவாய் ! 91.