பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைகள்.


திருக்குறள் முழுதுங் கற்றிடலால்
திருந்திய வாழ்வே பெற்றிடலாம்:
'உருப்படி மனிதர் தமிழ'ரென்றே
உலகில் திகழக் குறள் துணையாம்:
துருப்பிடித் துதிர்ந்த இரும்பென்றே,
துளையிடப் பட்ட எலும்பென்றே,
இருப்பது தமிழர் பண்பன்றே:
இனியுங் தாழ்க்கல் இடரன்ருே ?
 [அறுசீர் ஆசிரிய
விருத்தங்கள்]



93