பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

பல்லிளித்து வந்தவர்கள் பதவி பெற்றுப் பழையவரைச் சுரண்டலொடு தாழ்த்து கின்ற பொல்லாங்கு தரத்தம் வாழ்வு வேண்டிப் ೧urು.೧ug 8¤75ುಗೆ: ಹೌT# ೧ಲ ಸುಖT வெல்லவரும் மேநாளின் மறுப திப்பாம், ೧೧TaTಭಿಸು தருக்கிநிற்பீர்! தாழ்ந்த வர்கள் சொல்லுகின்ற மேநாளின் செய்தி உங்கள் செழிப்புக்கே எச்சரிக்கைச் செய்தி யாகும்.

". | 48

'நிறையீட்டால் குறைதவிர்க்கும் எங்கள் வாழ்வின் குறையீட்டைத் தகர்த்திடுமின் என்று ஹைப்போர் அறைகூவி ೧5éಕ್ಆಹೌಹಿ கூறு கின்ற முறையீட்டைப் புறக்கணித்தல் மடமை யாகும்; முறையீடு முறைப்பாடாய் மாறிப் பின்னர் முறைப்பாடும் தாக்கீதாய் மீறிப் αυτατε, சிறையீட்டின் தலையீடு செல்லா தாகும்:

சொல்லிவைத்தோம்; மேநாள்தான் வெற்றி சூடும்!

... * , , - | 49

(எண்சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

90