இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
தாமரையின் நூற்றிதழைத்
தகுமுல்லை மண்மதனைத் தடுப்பார் இல்லை;
நாமவற்றைப் பாராட்டி
நலஞ்சேர்த்து மகிழ்ந்திடுதல் நாட்டிற் கண்டேம்;
தீமையற்ற திறமையதைத்
தினவற்ற அறிவதனைத் தம்பால் கொண்டோர் நாமமுறு பகையெனினும் -
நலங்கொண்டு போற்றுநெறி நலிவாய்க் காணேம்.
- |99
நெறிகொள்ளும் வாழ்வதுதான்
நிறைவாழ்வு, நீள்வாழ்வு; நீங்கல் தாழ்வு. குறிகொள்ளும் தன்மைதான்
குணத்தன்மை, மனத்தன்மை கொளாமை புன்மை. பொறிகொள்ளும் புலத்துரய்மை
பொலிதுய்மை, மலிதுய்மை; புகழ்மை கண்டேம் வெறிகொள்ளும் செயலேதும் х
பழிகொள்ளும், முறிகொள்ளும்; பயன்கள் காணேம்.
200
116