இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
பொதுத்தொண்டு மனநிறைவாம்;
புகழ்சேர்ந்தால் பொறாமையினார் பொல்லாங்
- கேற்றி வெதுப்புற்றே குறைசொல்வார்;
'விளம்புகுறை எம்மிடத்து விளைவோ என்று
மதிப்பிட்டுத் தள்ளலுடன்
வெற்றுரைகள் மறத்தலினால் அமைதி கண்டேம்;
குதிப்பிட்டுப் பழிசொல்வார் -
குணக்கேட்டைக் குணமறிந்தார் கொள்ளல்
கானேம்.
209 தமிழ்பயிற்றப் பயின்றவர்தாம்
தம்திறத்தால், தகுபண்பால் தம்கால் ஊன்றிக் கமழ் புகழ்சேர் வாழ்வுற்றுக்
கவினுறுதல் காணுங்கால் களிப்பே கண்டேம்; 'தமிழ் கற்றோர்; தகவுடையார்,
தமிழ்ப்பகைக்குத் துணைபோகார், தமிழ்வ
ளர்ப்பார், தமிழினத்திற் குழைத்திடுவார்,
தவறுசெயார் எனும்பயன்போல் தழைப்பைக்
கானேம் 2| 0
| 2 |