இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
இல்லவர்கள் வளம்பெற்றே
இன்பத்தில் தோய்ந்திடுதல் இனிய நாளாம்; நல்லவர்கள் நெஞ்சுவக்க
நாடாளக் காணும் நாள் நல்ல நாளாம்; எல்லவரும் பண்புடையார்
எனச்சொல்லும் நாளுயர்ந்த நாளாம், கண்டேம், செல்லமொழிச் செந்தமிழால்
சீருலகம் பெறும்அதுபோல் சீரே காணேம்.
239 திருக்குறளின் நன்னெறிகள்
திசையெல்லாம், உலகனைத்தும் திகழும் என்றால்
உருக்குலைவே இல்லாமல்
உலகத்து மாந்தரெலாம் உவப்பர், காண்போம். திருக்குறளின் நெறிவெல்க! -
தெளிபண்பே உலகத்தில் திகழ்க! நன்மை பெருக்கெடுத்து நனிவளர்க!
பெருமக்கள் எனமாந்தர் பெட்பில் வாழ்க! s
(அறுசீர் ஆசிரிய விரு ം്
கண்ட அறுபதும் காணா அறுபதும்
கொண்ட உணர்ச்சியின் கொத்து. (குறள் வெண்பா)
.24)
| 36