இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
41. மாணவர் பத்து
மாண்பினை ஆக்குவோர் மாணாக்கர்; இச்சொல்லை
மாண்புறு சான்றோர் வகுத்தனர் - காண்தகு மாணவர் என்பவர் மாண்பினை ஆக்கியே
ஆண்திமிர் ஆழ்த்திவகழ் வோர்.
வாழ்வோர் இசைவிழா; வாழ்வில் இளமையோ
தாழ்வில் தமிழிசைப் பாடலாம் - யாழ்படு தேனிசை என்னத் தகுவதே, மாணவர்
வானிசைத் தேன்பரு வம்.
பருவத் துடிப்பது பள்ளிப் படிப்பில் உருவிடப் பாய்தல் உயர்வாம்; - திருவுடைத் தாய்மொழி யோடொரு தாழ்விலாப் பார்மொழி வாய்மொழி தோய்ந்திடல் வாக்கு.
வாக்கிற் பணிவொடு, UEಹಣ ಹಕೆ துணிவொடு நாக்கில் தமிழும் நயந்திட - நீக்கரும் ஏந்தல் இவன் என ஏகாப் புகழதே ஏந்தும் இருகை எடுத்து
I5]
292
293
294
295