பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

எழும்பொது நூல்கள், எழுஞ்செய்தித் தாள்கள் பழம்பே ரிலக்கியப் பாடல் - உளம்புக நாடியே கற்றிடும் மாணவர், நாடெனும் ஏடதிற் செம்பொன் எழுத்து.

300 எழுத்துப் பிழையோ கழுத்துறு புண்ணாம்; கழுத்துறு புண்னொரு கூற்றாம்; - பழுத்தநல் தேன்தமிழ் வாழ்ந்திடத் தேர்பிழை நீக்கியே மாந்திடல் மாணவர் மாண்பு. .

30|

(நேரிசை வெண்பாக்கள்

மண்டலித்த அந்தாதித் தொடை)

153