இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
46. கவிதைப்பொங்கல்
கவிதை என்னுஞ் சொல்லில்
கவியுந் தையும் உண்டு; கவியும் வளங்கொள் தையும்
கவிதை என்னத் தகுமே.
(வஞ்சி விருத்தம்)
347 சிற்றில் நற்றுண் பற்றித் தெற்றியில் கற்சிலை போலொரு பொற்சிலை நின்றாள்.
உள்ளம் சிப்பியாய் உந்திய முத்துகள்
கொள்ளை வியர்வைக் கோவையாய்ப் புருவ
வில்லில் விரிந்தன; விரிந்த முத்தெலாம். (5)
சொல்லின ஏக்கமாம் சுடரிலாப் பொருளை.
முழுநிலா முகத்தில் மூட்டமாம் ஏக்கம்
பழுதினை யாக்கிப் பரப்பிட, நெய்யில்
பொரித்த அப்பளம் போன்றது முகமே.
நிறுத்தின யாழ்ளன நின்றள் நெளிந்தே, ( ; 9)
тысымываннакхимметят.--аи-----
- தெற்றி திண்ணை
175