இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேசன்
பருக்கையகை யானதடி;
பஞ்சனைகல் லாகியதே;
முறுக்கவிழ்ந்த கயிறானேன்;
முறுக்கேற்ற வருகின்றேன்.
மெருகேற்றும் பொன்னன்றி
மெருகளிக்கும் பொன்னியன்பேt
முருகேற்ற எழில்கொண்டேன்;
முற்றிழை உன் முகமின்றிச்
சருகேற்ற உடலானேன்;
சாம்பல்நிற மாகியதே;
உருகேற்றுச் சோர்கின்றேன்;
உருப்பெறவே வருகின்றேன்.
- தாழிசைகள்
இவ்வணம், - தனிச்சொல்
நந்தம் பிரிவதை நசுக்கியே இன்பம் தந்திட வந்திடும் தமிழர்தம் திருநாள் பொங்கலுக் குளத்தே பொங்கிடும் நன்றியைத்
தங்கமாய்ப் படைத்தே தமிழ்ச்சுவைக் கண்ணே !
j78