பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

55. சொல்லாட்டமும் பொருளுட்டமும்,

களங்கமின்றிப் பேசுவது គលគល

கடுஞ்சொல்லை வீசுவது கடுகடுப்பு:

-விளையும் கைகலப்பு. - வளங்குவிக்கும் இன்சொல்நல் விதைவிதைப்பு;

வதங்கவைக்கும் சினச்சொல்லோ சிடுசிடுப்பு;

-விளைக்கும் ಕೆಕ ಅಣಖ54

4| 5

சிறுபூசல் காட்டினால் சலசலப்பு:

சிறிதளவு மீறினால் சிலுகிலுப்பு;

-சீறினால் சீரழிப்பு. உறுசெயலில் விரைவுதான் சுறுசுறுப்பு:

விரைவுமுறுக் கேறினால் விறுவிறுப்பு;

-வினைக்கது வரவேற்பு.

4| 6 அமைதியின்றிச் செய்வதுதான் பறபறப்பு

அஃதுணர்ச்சி மீறினால் படபடப்பு:

-அதுதரும் மார்படைப்பு.

229