பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சோறாம் இலக்கியம் படிக்க - இலெனின் சொல்லிக் கொடுத்தவர் முடிக்க;

வீறாம் இலக்கியம் படைத்தார் - இலெனின்

வீழ்ந்தவர் தந்துயர் துடைத்தார்.

5 நாற்பத் தேழினில் இந்தியா - விடுதலை 50

நாட்டிடத் தந்தவர் காந்தியார்; நாற்பத் தெட்டினில் சுட்டனன் - கோட்சே,

நடுங்கவில் லைபுகழ் நட்டனர்.

59 |

பதினேழில் சோவியத் புரட்சி - வென்று பறந்தது செங்கொடித் திரட்சி; பதினெட்டில் கம்பளான்" சுட்டனள் - இலெனின்

பதறாமல் தம்பணி நட்டனர்.

- 7 எலியை ஏறெனக் கூட்டினார்; - காந்தி 592

ஏந்தல் விடுதலை காட்டினார்; புலியாய்ப் புழுவை மாற்றினார் - இலெனின்

புரட்சி உலகில் ஏற்றினார்.

593

316