இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
சோறாம் இலக்கியம் படிக்க - இலெனின் சொல்லிக் கொடுத்தவர் முடிக்க;
வீறாம் இலக்கியம் படைத்தார் - இலெனின்
வீழ்ந்தவர் தந்துயர் துடைத்தார்.
5 நாற்பத் தேழினில் இந்தியா - விடுதலை 50
நாட்டிடத் தந்தவர் காந்தியார்; நாற்பத் தெட்டினில் சுட்டனன் - கோட்சே,
நடுங்கவில் லைபுகழ் நட்டனர்.
59 |
பதினேழில் சோவியத் புரட்சி - வென்று பறந்தது செங்கொடித் திரட்சி; பதினெட்டில் கம்பளான்" சுட்டனள் - இலெனின்
பதறாமல் தம்பணி நட்டனர்.
- 7 எலியை ஏறெனக் கூட்டினார்; - காந்தி 592
ஏந்தல் விடுதலை காட்டினார்; புலியாய்ப் புழுவை மாற்றினார் - இலெனின்
புரட்சி உலகில் ஏற்றினார்.
593
316