பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

மறனார் திமிரர்

மடிய எழுதி இலக்கியந்தின் அறனாய் விளங்கி

அறமே புரிந்தவர் பெர்னார்டுசா,

6/3

பூடகம் அற்றவர்;

பூடகக் காரர்தம் பொய்மையெலாம்

சாடிடக் கிண்டலைச் -

சாட்டை அடியெனச் சாற்றுதற்கே நாடகப் பாங்கினில் . . -

நல்லுரை யாடல்கள் தாம்வழங்கிப் பீடுடை நோபல்

பெரும்பரி சுற்றவர் பெர்னார்டுசா.

"معیت கலித்துறைகள்)

326