கோவை. இளஞ்சேரன்
என்கிறான். இது குடும்பக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு மட்டுமன்றி அரசின் கொள்கையாகவும் விளங்குகிறது, ஆனால், இவரது இந்த வரியுங்கூட இப்போது மாறிப் போய் விட்டது.
ஒன்றே பெறுவீர்; ஒளிமயமாய் வாழ்வீர்' எனும் அரசு விளம்ப்ரங்கள் கவிஞர் கோ' கண்ணில் பட்டிருக்கும் என்று கருதுகின்றேன். வெகுவிரைவில் பெறாதே’ என்று தடை செய்தாலும் வியப்பில்லை. .
மொழிக்கொலை செய்பவர்களைக் கடுமையாகச் சாடுகிறார். அவர்களைக் கழுத்தறுப்புக்காரர்'என்கிறார். மேலும்,
'பேச்சிற்குத் தாந்தமிழர்
பிறப்பிற்குத் தமிழரெனப் பிறங்கக் காணேம்’ என்கிறார். (189.
கழுத்தறுபுக்காரர். என்பதில் மக்கள் தமிழ் நட மாடுவதைக் காண்கிறோம். -
"கடுக்காய்கொ டுத்திட்டுக் -
காதுகுத்திக் குழிபறித்துத் துாற்றி நிற்பார்"
. (217)
என்பதிலும் பழகு தமிழ் பயின்று வருகின்றது. கீழறுப்பு எனும் சொல்லாட்சியும் இடம் பெறுகிறது'. :
இந்தியா பாக்கித்தான் - படைகளுடன் பொருத போது இந்திய வெற்றியைப் பாராட்டிக் கவிஞர்கோ பாடிய பாடலும் இத் தொகுப்பில் உள்ளது.
[36].