பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நன்றி - வாழ்த்து.

சிவகாமி அச்ச கத்தார் -

சிற்பமாய் இந்நூல் செய்தார்;

துவளாத பண்பின் நண்பர்

இராசசுந் தரனார் என்றும் தவறாதென் னுளத்தில் நிற்பார்; தளராத நன்றி வைத்தேன்;

இவர் ஆற்றும் தொழில்மேம் பட்டு

இல்லத்தார் பொலிந்து வாழ்க்! I

எழுத்தைக்கோத் தெழிலைத் கோத்த செல்வியர்தே வகி,கு மாரி

செழித்தகீர் வளத்தில் வாழ்க!

செல்வியர் பிறரும் வாழ்க!

அழுத்தச்சுப் பொறியாள் மாரி

யப்பன்,கு மார்,ம ணாளன் பழுத்தசீர் நலத்தில் வாழ்க!

பணியாளர் பலரும் ಎIT 51 2

395