இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
நன்றி - வாழ்த்து.
சிவகாமி அச்ச கத்தார் -
சிற்பமாய் இந்நூல் செய்தார்;
துவளாத பண்பின் நண்பர்
இராசசுந் தரனார் என்றும் தவறாதென் னுளத்தில் நிற்பார்; தளராத நன்றி வைத்தேன்;
இவர் ஆற்றும் தொழில்மேம் பட்டு
இல்லத்தார் பொலிந்து வாழ்க்! I
எழுத்தைக்கோத் தெழிலைத் கோத்த செல்வியர்தே வகி,கு மாரி
செழித்தகீர் வளத்தில் வாழ்க!
செல்வியர் பிறரும் வாழ்க!
அழுத்தச்சுப் பொறியாள் மாரி
யப்பன்,கு மார்,ம ணாளன் பழுத்தசீர் நலத்தில் வாழ்க!
பணியாளர் பலரும் ಎIT 51 2
395